குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன்
திருக்கோவிலின் தசரா திருவிழாவின் ஆறாம் நாளான இன்று இரவு 10 மணிக்கு மேல்
அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மகிசாசூரமர்த்தினி
திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.