குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன்
திருக்கோவிலின் தசரா திருவிழாவின் நான்காம் நாளான இன்று இரவு 10 மணிக்கு
மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில்
பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாளித்தாள்.