குலசேகரன்பட்டினம்
அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா
திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன்
அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர்
திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.