TRENDING

தசரா திருவிழா ஆறாம் நாள் - மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா !



குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் ஆறாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.









 
Back To Top