குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன்
திருக்கோவிலின் தசரா திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று இரவு 9 மணிக்கு
மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட ரிசபம் வாகனத்தில் பார்வதி
திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.