தசரா திருவிழா நான்காம் நாள் - பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா !
குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின்
தசரா திருவிழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.