அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர்
திருக்கோயில் குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் வட்டம்
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
மேற்படி திருக்கோயிலின் கீழ் காணும் கட்டுமான பணிகளைச் செய்ய தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் பதிவு பெற்ற தகுதி வாய் ந்த ஒப் பந் ததாரர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப் படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி படிவம் குலசேகரபட்டணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலத்தில், 03.12.2015 மாலை 6.00 மணி வரை அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 04.12.2015 பகல் 3.00 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். அன்றையதினம் பிற்பகல் 3.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் இந்து சமயஅறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் செயல்அலுவலர் அலுவலகத்தில் வைத்து திறந்து நிபந்தனைகளுக்குட்பட்டு முடிவு செய்யப்படும்.