TRENDING

திருக்கோயிலின் கட்டுமான பணிகளைச் செய்ய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு !

அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர்
திருக்கோயில் குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் வட்டம்
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

https://drive.google.com/file/d/0B_whBhSSpFsqOEYtV2tIOE0xSUJFdlB4LVNHZVpFZVJEZlRN/view?usp=sharing

மேற்படி திருக்கோயிலின் கீழ் காணும்  கட்டுமான பணிகளைச்  செய்ய தமிழ்நாடு  அரசு  பொதுப் பணித்துறை  மற்றும்  நெடுஞ்சாலைத்துறையில்  பதிவு பெற்ற  தகுதி  வாய் ந்த  ஒப் பந் ததாரர்களிடமிருந்து  மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்  வரவேற்கப் படுகின்றன.  ஒப்பந்தப்புள்ளி  படிவம் குலசேகரபட்டணம்  அருள்தரும்  முத்தாரம்மன்  திருக்கோயில்  செயல்  அலுவலர் அலுவலத்தில்,  03.12.2015    மாலை  6.00 மணி  வரை  அலுவலக  வேலை நாட்களில்  பெற்றுக்கொள்ளலாம்.  மூடி முத்திரையிடப்பட்ட  ஒப்பந்தப் புள்ளிகள்  04.12.2015  பகல்  3.00  மணி  வரை  பெற்றுக்கொள்ளப்படும்.  அன்றையதினம் பிற்பகல்  3.30  மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள்  இந்து  சமயஅறநிலையத்துறை அலுவலர்கள்  முன்னிலையில்  செயல்அலுவலர்  அலுவலகத்தில்  வைத்து  திறந்து நிபந்தனைகளுக்குட்பட்டு முடிவு செய்யப்படும்.


 
Back To Top