தசரா திருவிழாவின் நான்காம் நாள் மயில் வாகனத்தில் அம்மன் வீதியுலா !
தசரா திருவிழாவின் நான்காம் நாளான இன்று (16-10-2015) புரட்டாசி 29-ம் நாள் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்கதர்களுக்கு காட்சி அளித்த புகைப்பட கேலரி.