தசரா திருவிழாவின் ஐந்தாம் நாள் காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா !
தசரா திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று (17-10-2015) புரட்டாசி 30-ம் நாள் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்கதர்களுக்கு காட்சி அளித்த புகைப்பட கேலரி.